வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு தடையை நீட்டித்தது மலேசிய அரசு
- Namvazhvu Tube
- Aug 29, 2020
- 1 min read

மலேசியாவில் சுற்றுலா தொடர்பாக முக்கியமான அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தற்போது தடை உள்ளது. அந்தத் தடையை 2020 ஆண்டின் இறுதிவரை நீட்டித்துள்ளது. அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.மலேசியாவில் 9306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 9030 பேர் குணம் அடைந்துவிட்டனர். 125 பேர் இறந்துவிட்டனர்.
Source: https://m.dailyhunt.in/news







Comments